தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

img

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: ஹரியானா எல்லையில் விவசாயிகள் கைது

தில்லியை முற்றுகையிட விவசாயிகள் பேரணியை தொடங்கிய நிலையில், ஹரியானா எல்லையில் விவசாயிகள் கைது செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.